என் மகன் மூளை வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். எனக்கும் மகனுக்கும் இரண்டு கைகளிலும் பிறவியிலேயே மோதிர, சுண்டு விரல்கள் ஒட்டியுள்ளன. அவன் தானே தன் செயல்களைச் செய்து கொண்டு யாருக்கும் பாரமின்றி வாழ, நாங்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்?- வாசகர், திருவண்ணாமலை
DIN
உங்கள் மகனுக்கு உள்ள உடலுபாதைகள் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் பெருமளவுக்குக் கட்டுபட்டு விடும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும். முடிந்த வரை "நமசிவாய' என்கிற ஐந்தெழுத்தை ஜபித்து வரவும். குலதெய்வ வழிபாட்டையும் தொடர்ந்து செய்துவரவும்.