உங்களுக்கு அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் உங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு மறுமணம் கைகூடும். 2020 ஆம் ஆண்டு உங்கள் மகன் உங்களை நாடி வருவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.