மு.இளமுகில் (23), பொறியியல் பட்டதாரி, மந்தைவெளி:
கவிஞா் வைரமுத்துவின் ‘தமிழாற்றுபடை’ , கீழடி தொல்லியல் அகழாய்வு, ஜெயராணியின் ‘உங்கள் மனிதம் சாதியற்ாக’, இறையன்புவின் ‘வாய்க்கால் மீன்கள்’ ஆகிய புத்தகங்களை வாங்கியுள்ளேன். விரும்பிய புத்தகங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கியுள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.