வர்த்தகம்

எல்.ஐ.சி.யின் இடைக்கால தலைவராக ஹேமந்த் பார்கவா நியமனம்

DIN

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால தலைவராக ஹேமந்த் பார்கவா (படம்) நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவராக இருந்த வி.கே.சர்மா திங்கள்கிழமை (டிச.31) ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இந்தநிலையில், எல்.ஐ.சி.க்கு இடைக்கால தலைவராக ஹேமந்த் பார்கவாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஹேமந்த் பார்கவா எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குநராக கடந்த 2017 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT