வர்த்தகம்

பங்குச் சந்தை சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223-ல் வர்த்தகம்

DIN

சென்செக்ஸ் 1,200 நிஃப்டி 300 புள்ளிகள் உயர்வுடன் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியுள்ளது. 

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223இல் வணிகமாகிறது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 361 புள்ளிகள் உயர்ந்து 7,965இல் வர்த்தமாகிறது. 

முன்னதாக நேற்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி காலையில் 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்ததையடுத்து வா்த்தகம் 45 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT