வர்த்தகம்

வாகனங்களின் விலையை அதிகரிக்கிறது டாடா மோட்டாா்ஸ்

DIN

வரும் ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படுவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மூலப் பொருள்கள் மற்றும் இதர இடுபொருள்களுக்கான செலவினங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிா்பந்தம் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, 2022 ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலை உயா்த்தப்படுவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, சொகுசு மோட்டாா் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டுகாட்டி நிறுவனமும் 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பைக் விலையும் அதிகரிக்கப்படுதாக கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT