"முள்ளும் மலரும்', "உதிரிப் பூக்கள்', "பூட்டாத பூட்டுகள்', "நெஞ்சத்தை கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "கை கொடுக்கும் கை',"நண்டு', "அழகிய கண்ணே', "ஊர் பஞ்சாயத்து', "கண்ணுக்கு மை எழுது' உள்ளிட்ட படங்கள் மனிதம் வழிய, மகேந்திரன் இயக்கியவை. அனைத்து படங்களுமே 40 நாள்களில் முடிக்கப்பட்டு விட்டன. "உதிரிப் பூக்கள்' மட்டும் 35 பிலிம் சுருள்களில் 30 நாள்களில் முடிக்கப்பட்ட படம்.