செய்திகள்

நடிகையைக் காதல் திருமணம் செய்கிறார் இளம் இசையமைப்பாளர்! (படங்கள்)

எழில்

பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் போன்ற படங்களுக்கு இசையமைத்த தரண் குமாருக்கு வருகிற 15-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. 

நடிகையும் மாடலிங் உலகைச் சேர்ந்தவருமான தீக்‌ஷிதாவை அவர் திருமணம் செய்கிறார். நகர்வலம் உள்ளிட சில படங்களில் நடித்த தீக்‌ஷிதாவை தரண் காதலித்த நிலையில் தற்போது இருவருக்கும் வருகிற வெள்ளியன்று திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது. அதன்பின்பு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT