முகப்பு
செய்திகள்

மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

மார்ச் 16 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளையும் மூட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:26 PM
பகிர்:

மார்ச் 16 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளையும் மூட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

கேளிக்கை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.