செய்திகள்

என்ன ஓர் அனுபவம்: செக்கச் சிவந்த வானம் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம்

எழில்

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களுடைய பணிகளை முடித்துவிட்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: இந்தப் படத்தில் என்னுடைய பணிகள் முடிவடைந்துவிட்டன. மணி ரத்னம் சார் இயக்கத்தில் நடித்தது என்ன ஓர் அருமையான அனுபவம். என் கனவு நிஜமாகியுள்ளது. மிக்க நன்றி சார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT