செய்திகள்

அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்: வைரமுத்து

தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கவிஞர் வைரமுத்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 

Raghavendran

தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கவிஞர் வைரமுத்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 

அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து சில நிமிடத்திலேயே, பாடகி சின்மயி "பொய்யர்" என்ற விமர்சனத்துடன் வைரமுத்துவின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT