செய்திகள்

திரெளபதியாக நடிக்கிறார் தீபிகா படுகோன்!

திரெளபதியின் கோணத்தில் மகாபாரதக் கதையைத் திரைப்படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரபல நடிகை தீபிகா படுகோன். 

எழில்

திரெளபதியின் கோணத்தில் மகாபாரதக் கதையைத் திரைப்படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரபல நடிகை தீபிகா படுகோன். 

மது மண்டேனாவுடன் இணைந்து 33 வயது தீபிகா படுகோன் தயாரிக்கும் மகாபாரத் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. மகாபாரதத்தின் வாழ்க்கைப் பாடங்கள் எல்லாம் ஆண்களின் கோணத்தில் தான் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் படத்தில் புதிய கோணத்தில் சொல்ல முயல்கிறோம் என்கிறார் தீபிகா படுகோன். திரெளபதி வேடத்தில் தீபிகா நடிப்பதால் இப்போதே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல பாகங்களாக எடுக்கப்படும் இந்தப் படத்தின் முதல் பாகம் 2021 தீபாவளியின்போது வெளிவரவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

SCROLL FOR NEXT