செய்திகள்

2-வது குழந்தையை விரைவில் எதிர்பார்க்கும் கரீனா கபூர் & சயிப் அலி கான்

DIN

பிரபல நட்சத்திர தம்பதியரான கரீனா கபூர், சயிப் அலி கான் ஆகியோர் 2-வது குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்கள்.

2012-ல் நடிகை கரீனா கபூரும் நடிகர் சயிப் அலி கானும் திருமணம் செய்துகொண்டார்கள். 2016-ல் மகன் பிறந்தான். தைமூர் அலி கான் எனப் பெயர் சூட்டினார்கள். 

இந்நிலையில் 2-வது குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாக கரீனா கபூரும் சயிப் அலி கானும் இன்று தகவல் தெரிவித்துள்ளார்கள். 

இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் நடிகர் ஆமிர் கானின் அடுத்த படங்களில் கதாநாயகியாக நடிக்கிறார் கரீனா கபூர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT