செய்திகள்

ஓணம் கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

கேரளாவில் ஓணம் பண்டியைக் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ், அதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

DIN

கேரளாவில் ஓணம் பண்டியைக் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ், அதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான பெண்குயின் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கேரளாவில் உள்ள தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் தன் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினார் கீர்த்தி சுரேஷ். பிறகு, கொண்டாட்டப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT