செய்திகள்

கிரிக்கெட்டை மையமாக வைத்து ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்! 

பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் அசோக்செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 

DIN

பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் அசோக்செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தினை ரஞ்சித்தின்  உதவி இயக்குநர் ஜெய்குமார் இயக்கவுள்ளார். 

நயன்தாரா நடித்த ‘ஓ2’, ரஞ்சித் இயக்கிய ‘தம்மம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஒளிப்பதிவாளர் தமிழழகன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து நண்பர்களின் நட்பினை கொண்டாடும் வகையில் அரக்கோணம் அதைச்சுற்றியுள்ள உள்ளூர் மக்களை வைத்து படமாக்கப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT