செய்திகள்

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ்: எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா ?

தனுஷ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

DIN

தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தனுஷ் தனது மகன் யாத்ராவுக்கு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ் துள்ளுவதோ இளமையில் இருந்ததுபோல அவரது மகன் இருக்கிறார். அதனைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ஐஸ்வர்யாவுடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகு தனுஷ் தனது மகனுடன் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குண்டம் திருவிழா

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய மாநாடு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 66 முகாம்களில் 33,511 மனுக்கள்

SCROLL FOR NEXT