செய்திகள்

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ்: எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா ?

DIN

தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தனுஷ் தனது மகன் யாத்ராவுக்கு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ் துள்ளுவதோ இளமையில் இருந்ததுபோல அவரது மகன் இருக்கிறார். அதனைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ஐஸ்வர்யாவுடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகு தனுஷ் தனது மகனுடன் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT