செய்திகள்

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ்: எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா ?

தனுஷ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

DIN

தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தனுஷ் தனது மகன் யாத்ராவுக்கு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ் துள்ளுவதோ இளமையில் இருந்ததுபோல அவரது மகன் இருக்கிறார். அதனைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ஐஸ்வர்யாவுடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகு தனுஷ் தனது மகனுடன் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

பொங்கல் திருநாள்: சிறப்புப் பேருந்துகள் முன்பதிவு விவரம்!

தொடர் மழை, வெள்ளம்! தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகள்!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT