செய்திகள்

பெண் குழந்தைக்கு அம்மாவான சின்னத்திரை நடிகை நீலிமா

சின்னத்திரை நடிகை நீலிமா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

DIN

சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள், கோலங்கள், செல்லமே உள்ளிட்ட தொடர்களில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றன. 

சின்னத்திரை தொடர்கள் மட்டுமில்லாமல் மொழி, நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அரண்மனைக் கிளி என்ற தொடரில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி, கடந்த 5 ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT