செய்திகள்

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து

DIN

தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதையடுத்து ரசிகர்கள் தங்களது வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை குறிப்பிட்டு இதற்கு  கருத்து சொல்ல மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ''இரண்டு பேரும் மரியாதையுடன் பிரிகிறார்கள். அவர்களுக்கு இருவரும் முறைப்படி பெறும் யாரையும் காதலிக்காமல் பிரிகிறார்கள் அவர்களை விட்டுவிடுங்கள்'' என்று பதிலளித்துள்ளார். 

தனுஷ் - ஐஸ்வர்யாவின் பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா பேசியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலில் இருவரையும் அழைத்து தான் பேசியதாகவும் இருவரும் இன்னும் விவாகரத்து செய்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT