செய்திகள்

முதல் கார்: நடிகை உருக்கம்

கடவுளுக்கு நன்றி. என் வாழ்வின் மிகப்பெரிய தருணம்.

DIN

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா ரவிச்சந்திரன் - காதலும் கடந்து போகும், இறைவி, வடசென்னை, மேயாத மான், வலிமை, ஜெயில் எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்து திரைப்பட நடிகையாகியுள்ள சரண்யா ரவிச்சந்திரன் தனது முதல் காரை வாங்கியுள்ளார். அதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

அனைவருக்கும் இத்தகவலைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கடவுளுக்கு நன்றி. என் வாழ்வின் மிகப்பெரிய தருணம். என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. என்னுடைய முதல் காரை வாங்கியுள்ளேன். என் குடும்பத்தினருடன் கொண்டாடிய தருணம் இது என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT