செய்திகள்

மீண்டும் நடிக்க வரும் சூர்யா பட நாயகி!

DIN

நடிகர் சூர்யாவின் படத்தில் நாயகியாக நடித்த பிரபல நடிகை மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுடன் ‘மாஸ் (எ) மாசிலாமணி’ நடிகர் கார்த்தியுடன் ‘சகுனி’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை பிரணிதா.

தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய நடிகையாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

அதன்பின், பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT