செய்திகள்

'மன உளைச்சலில் இருக்கிறேன்’: விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்கிற வழக்கில் விஜய் ஆண்டனி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

DIN

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்கிற வழக்கில் விஜய் ஆண்டனி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகா் விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘பிச்சைக்காரன் 2’. இப்படத்தின் கதை 2016-ல் தங்கள் தயாரிப்பில் வெளியான ‘ஆய்வுக்கூடம்’ படத்திலிருந்து திருடப்பட்டதாக ராஜகணபதி என்பவர் தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்நிலையில், விஜய் ஆண்டனி தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் ‘ ஆய்வுக்கூடம் படத்திற்கும் பிச்சைக்காரன் 2-க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்ததால் நஷ்டத்தில் உள்ளேன். இதனால், கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். திட்டமிட்டே இப்படத்திற்கு எதிராக தடை வழக்குகள் போடப்படுகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

SCROLL FOR NEXT