செய்திகள்

ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செலுத்தும் தனுஷ்!

நடிகர் தனுஷ் தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் தனுஷ் தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தன. 

அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவர உள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஆக்‌ஷன் பாணியில் உருவாகி வருகிறது. 

இந்நிலையில், இதனைத் தொடர்ந்து தனுஷ் தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்திலுல் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களும் ஆக்சன் பாணி கதைகள்தான் என் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT