முகப்பு
கல்வி

சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 53-வது ஆண்டு விழா

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 53-வது ஆண்டு விழா தாளாளர் மா.பா.ஜட்சன் தலைமையில் நடைபெற்றது.

கல்வி

சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 53-வது ஆண்டு விழா

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 53-வது ஆண்டு விழா தாளாளர் மா.பா.ஜட்சன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 53-வது ஆண்டு விழா தாளாளர் மா.பா.ஜட்சன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை வி.ஹேனா கிரேஸ்லின் உஷாராணி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.

2011-12-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தொழிலதிபர் என்.ராஜாசங்கர், மாணவிகளுக்கு அணிவித்து கௌரவித்தார். நகராட்சி அம்மன்கோவில்பட்டி மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை கோ.பியூலா ஹெப்சிபா வாழ்த்துரை வழங்கினார். மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →