கல்வி

ஆசானில் 2017 ம் ஆண்டுக்கான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி

DIN

ஆசான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டுக்கான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி கடந்த புதன் கிழமை (மார்ச் 1)  நடைபெற்றது.

இந்த போட்டியில் 17 கல்லூரிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராக நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு எம். பிரசாத் கலந்து கொண்டார், விழாவில் திரு பாலாஜி ரங்கநாதன் சிறப்புரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT