முகப்பு
தேர்தல் செய்திகள்

தருமபுரியில் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை!

தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் ஒரே ஒரு தே.ஜ. கூட்டணி வேட்பாளர்.

Updated On : 4 ஜூன், 2024 at 7:13 AM
செளமியா அன்புமணி
பகிர்:

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி இதுவரை 1,58,847 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர் மணி 1,35,410 வாக்குகள் பெற்றுள்ளார்.

சுமார் 23,437 வாக்குகள் வித்தியாசம் பெற்று தொடர்ந்து செளமியா முன்னிலை பெற்றுள்ளார்.

மூன்றாம் இடம் - அதிமுக - 1,05,741

நான்காம் இடம் - நாம் தமிழர் - 21,950

முழு கட்டுரையைப் படிக்க →