முகப்பு
செய்திகள்

பேரவைத் தேர்தல்! 3 மணி நேர மலையேற்றம்; 5 வாக்காளர்கள் கொண்ட தேனி வாக்குச்சாவடி!

பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது, இப்போது 5 வாக்காளர்கள் கொண்ட தேனி வாக்குச்சாவடி பற்றிய தகவல் ..

Updated On : 16 மார்ச், 2026 at 7:07 AM
வாக்குச்சாவடி - பிரதிபடம்
பகிர்:

தேனி: ஐந்து மாநில பேரவைத் தேர்தலில், மிகவும் சிரமப்பட்டு அடைய வேண்டிய வாக்குச்சாவடிகளை வரிசைப்படுத்தியிருக்கும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில், தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு வாக்குச்சாவடி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள வாக்குச்சாவடியை தேர்தல் அதிகாரிகள் அடைவதற்கு, பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் இது தேர்தல்தோறும் அதிக கவனம் பெறும் வாக்குச்சாவடியாகவும் உள்ளது.

வெள்ளிமலை தோட்டத்தில், வருசநாடு மலைப் பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள துரைசாமி மரகதம் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், மாநிலத்தின் 245வது வாக்குச்சாவடி அமையும்.

இந்த வாக்குச்சாவடியானது, ஆண்டிப்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது. மேற்கு மலைத் தொடர்ச்சியின் பசுமையான எழில் சூழ்ந்த பகுதியில் ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இங்கு வாழ்கிறார்கள். தற்போது, இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களாக 3 ஆண்கள், 2 பெண்கள் என ஐந்து பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் கால்நடைகள் மூலமாக மலை மீது கொண்டு செல்லப்படுகிறது. மிக அடர்ந்த வனப்பகுதி வழியாக மலையேறித்தான் அதிகாரிகள் வாக்குச்சாவடியை அடைய முடியும்.

முழு கட்டுரையைப் படிக்க →