வேலைவாய்ப்பு

மின் நிறுவனத்தில் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனம் டிப்ளமோ டிரெயினி

VASUDEVAN.K

நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனம் டிப்ளமோ டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள்:

  • எலக்ட்ரிக்கல் - 50
  • சிவில் - 12
  • இ.சி - 03
  • வேதியியலர் - 01
  • ஜூனியர் டெக்னீசியன் (எலக்டரிக்கல்) - 10

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கும்,  வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி தேதியாகும்.

விண்ணப்ப கட்டணம் 19.08.2016-க்குள் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை http://www.powergridindia.com   என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT