முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...? செயில் நிறுவனத்தில் பணி

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்திய உருக்கு ஆணைய நிறுவனதின் (செயில்) கொல்கத்தா

Updated On : 31 ஆகஸ்ட், 2016 at 12:14 PM
பகிர்:

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்திய உருக்கு ஆணைய நிறுவனதின் (செயில்) கொல்கத்தா கிளையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரி, ஆபரேட்டர் கம் டெக்னீசியன், மைனிங் போர்மேன், மைனிங் மேட், சர்வேயர், பாரா மெடிக்கல் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று (ஆகஸ்ட்.31) கடைசி தேதியாகும்.
மொத்த காலியிடங்கள்: 195

எம்.பி.பி.எஸ்., டிப்ளமோ மைன் என்ஜினீயரிங், பார்மசி டிப்ளமோ, பி.எஸ்.சி. ரேடியோகிராபி, பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துறைகளில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.