வேலைவாய்ப்பு

பவர்கிரிட் மின்பகிர்மான கழகத்தில் அதிகாரி பணி

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள துணை மேலாளர், நிர்வாக

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள துணை மேலாளர், நிர்வாக செயலர் உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: துணை மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல்)

காலியிடங்கள்: 15

தகுதி: சிஏ, சிஎம்ஏ (ஐசிடபிள்யூஏ) முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் எம்.எஸ். ஆபீஸ் மற்றும் விண்டோஸ் குறித்து தெரிந்திருப்பது அவசியம்.

வயது வரம்பு: 12.2.2016 தேதியின்படி 39க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000.

பணி: கம்பெனி செயலர்

காலியிடங்கள்: 02

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் சிஏ, ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 12.2.2016 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.

விண்ணப்ப கட்டணம்: ரூ.400. இதனை Power Grid Corporation of India என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். . இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Advertiser,Post Box.No:9248,

Krishna Nagar Head Post Office,

NEWDELHI- 110001.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.02.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT