வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் 737 வேலை: 10, பிளஸ் டூ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தெற்கு ரயில்வேயின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 737 தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கு 10, +2, ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

தெற்கு ரயில்வேயின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 737 தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கு 10, +2, ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 737

வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்தவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி, ஐடிஐ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1516796744237-001-CW-PER-ActApp%20Notification-2018-SIGNED%20COPY.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT