பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் உதவியாளர் வேலை!
சென்னை வேப்பேரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள லேபரேட்டரி, அனிமல் அட்டெண்ட்
சென்னை வேப்பேரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள லேபரேட்டரி, அனிமல் அட்டெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: Laboratory/ Animal attendant
காலியிடங்கள்: 02
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்வு அளிக்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 18.07.2018.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
The Director,
Directorate of Clinics
Madars Veterinary College
Tamil Nadu Veterinary and Animal Sciences University
Vepery, Chennai-7
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tanuvas.tn.nic.in/nea/vacancies/dc_laa_pmu_2018.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.