முகப்பு
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை... பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் புதிதாக பாதுகாப்பு பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை... பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் புதிதாக பாதுகாப்பு பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:


கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் புதிதாக பாதுகாப்பு பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 08 

பணி : Safety Engineer 
1. Mechanical - 03
2. Electrical - 02 
3. Instrumentation - 01
4 Civil - 01 
5. Safety - 01

தகுதி : பொறியியல் துறையில் சம்ம்ந்தப்பட்ட பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.47,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.48,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000 ஆயிரம் வழங்கப்படும்.  

தேர்வு செய்யப்படும் முறை:  தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை : www.cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2020 

மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை அறிய https://cochinshipyard.com/uploads/career/cdb850947e0f2ab8c4b587c94316b6c7.pdf?fbclid=IwAR2ALYtDNWEivHNqW7KrHAIdV157mt8T0XP8yWFktsnvm6PghIBEPucgCl4  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →