தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எலக்ட்ரீசியன் பணிக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பபை தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எலக்ட்ரீசியன் பணிக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பபை தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Tamilnadu Generation and Distribution Corporation Limited
பணி: எலக்ட்ரீசியன்
Advertisement
காலியிடங்கள்: 20
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித் தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 - 8,050
பயிற்சி காலம்: 23 மாதங்கள் நடைபெறும் வாரத்தில் 6 நாள்கள் மட்டும் பயிற்சி நடைபெறும்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய apprenticeshipindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.