பவர்கிரிட் நிறுவனத்தில் உதவி அதிகாரி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ASSISTANT OFFICER TRAINEE (FINANCE)
காலியிடங்கள்: 28
Advertisement
Advertisement
தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 31.01.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தில்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா ஹைதராபாத், சென்னை
விண்ணப்பிக்கும் முறை : ww.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி, பிரிவைச் சேர்ந்த விண்ணப்த்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 28.2.2022
மேலும் விபரங்கள் அறிய www.powergrid.in அல்லது https://www.powergrid.in/sites/default/files/Detailed%20Advt%20AOT%20Finance%2007022022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.