முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தொழில் பழகுநர் பயிற்சிக்கு நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு! 

சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அளிக்கப்படும் தொழில் பழகுநர் பணிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்காலம். 

Updated On : 24 ஜூன் 2022, 2:23 pm IST
பகிர்:

சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அளிக்கப்படும் தொழில் பழகுநர் பணிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து நாளைக்குள்(ஜூன் 25) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 214

பயிற்சி: கிராஜூவேட் 
காலியிடங்கள்: 104
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: கிராஜூவேட் பயிற்சிக்கு மாதம் ரூ.9,000

Advertisement

Advertisement

பயிற்சி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 110 
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
உதவித்தொகை: டெக்னீசியன் பயிற்சிக்கு மாதம் ரூ.8,000

தேர்வு செய்யப்படும் முறை : தகுதி, மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : http://boat-srp.com/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2022

மேலும் விவரகங்கள் அறிய http://boat-srp.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments