FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

டிஆர்டிஒ இன் கீழ் நாசிக்கில் செயல்பட்டு வரும் ACEM ஆராய்ச்சி மையத்தில் பொறியியல் துறையில் டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

Updated On : 20 ஏப்ரல் 2024, 7:25 am IST
பகிர்:

டிஆர்டிஒ இன் கீழ் நாசிக்கில் செயல்பட்டு வரும் ACEM ஆராய்ச்சி மையத்தில் பொறியியல் துறையில் டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். ACEM/HRD/APPRENTISHIP/2024-25

பயிற்சி: Graduate Apprentice/Technician Apprentice

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 41

உதவித்தொகை: பயிற்சியின் போது டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,000, டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.12,000 உதவிக்தொகை வழங்கப்படும்.

தகுதி: 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு தொழில்பழகுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, டிகிரி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பப் படிவம், மதிப்பெண் சான்று நகல், இணையதளத்தில் விண்ணப்பித்த பதிவு செய்த சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து apprentice.acem@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.4.2024 தேதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments