FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...தெர்மல் பவர் நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை

110 துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 3 மார்ச் 2024, 9:55 pm IST
பகிர்:

தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்(என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள 110 துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து 8 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 130

பணி: Assistant Manager(Safety)-20

Advertisement

Advertisement

பணி: Deputy Manager(ElectricalErection)– 20

பணி: Deputy Manager(MechanicalErection)–50

பணி: Deputy Manager (C&I Erection) – 10

பணி: Deputy Manager(CivilConstruction)– 30

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ரூமெண்டேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ,முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட துறைசார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: httpc//career.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments