முகப்பு
வேலைவாய்ப்பு

சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தில் விஞ்ஞானி பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

சி.எஸ்.ஐ.ஆர். கீழ் செயல்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராயாச்சி மையத்தில் சென்னை பிரிவில் காலியாக உள்ள 30 விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக...

Updated On : 10 டிசம்பர், 2025 at 7:36 AM
சி.எஸ்.ஐ.ஆர்
பகிர்:

சி.எஸ்.ஐ.ஆர். கீழ் செயல்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராயாச்சி மையத்தில் சென்னை பிரிவில் காலியாக உள்ள 30 விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். SE-2/2025

பணி: விஞ்ஞானி(Scientist)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700

தகுதி: பொறியியல் துறையில் கட்டமைப்பு பொறியியல், பயன்பாட்டு இயக்கவியல், புவி தொழில்நுட்பம் பொறியியல், பெருங்கடல் பொறியியல் அல்லது அதற்கு இணையான பிரிவுகளில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்து பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 22.12.2025 தேதியின் படி 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://serc.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.12.2025

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

CSIR - STRUCTURAL ENGINEERING RESEARCH CENTRE (CSIR-SERC), Chennai is a premier institute under the Council of Scientific and Industrial Research (CSIR), involved in multidisciplinary R&D programmers of both basic and applied nature across scientific disciplines for economic,environmental and societal benefits for the people of India.

முழு கட்டுரையைப் படிக்க →