சௌவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி அலுவலர் வேலை 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சௌவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி அலுவலர் வேலை !

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அலுவலர் பணி...

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அலுவலர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விரைந்து ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையவும்.

இதுபற்றிய விபரங்கலை பார்ப்போம்:

பணி : Probationary Officer

சம்பளம்: மாதம் ரூ. 1,50,000

வயது வரம்பு: 31.10.2025 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஎம்ஏ, ஐசிடபுள்யுஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, குழுவிவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்வு நடைபெறும் இடங்கள், தேதி தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.11.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Eligible applicants are requested to apply ONLINE through Bank’s website www.southindianbank.bank.in. No other means/modes of applications will be accepted. Before the registration, applicants are requested to ensure that there is a valid email id

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

42/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

“சிறுத்தை சிக்கியது!” கால்நடைகளைத் தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்!

கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

இது Middle Class மக்களின் கதை! Mask இயக்குநர் விக்ரணன் அசோக் - நேர்காணல்! | Kavin | Andrea

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

SCROLL FOR NEXT