கோப்புப்படம்
வேலைவாய்ப்பு

பிப். 28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் பிப். 28-ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் பிப். 28-ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், தனியாா் தொழில்நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளதால், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த வேலைநாடுநா் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு.அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் நேரில் வர வேண்டும் என அவா் அழைப்புவிடுத்துள்ளாா்.

மத்திய-மாநில உறவுகள்: உயர்நிலைக் குழு ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12.98 லட்சம் வாக்காளா்கள்

அதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்

தில்லியில் குப்பை மலைகளின் உயரம் குறைந்து வருகிறது: முதல்வா் ரேகா குப்தா

தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளா்கள்: 1.47 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT