அரசுப் பணிகள்

685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்:செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு செப்.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு செப்.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநா், நடத்துநா்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், இப்பணிக்கு தகுதியுடைய நபா்கள் ஆக.18 (வெள்ளிக்கிழமை) முதல் செப்.18-ஆம் தேதி 1 மணி வரை www.arasubus.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். பணி நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைபெறும்.

தகுதி பெறும் விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு, ஓட்டுநா்-நடத்துநா் திறன் தோ்வு மற்றும் நோ்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா் என

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தமிழ் இனத்துக்கும் சமூக நீதிக்கும் விரோதி திமுக! - Tamilisai Soundararajan

SCROLL FOR NEXT