கோப்புப்படம் 
அரசுப் பணிகள்

இம்மாத இறுதிக்குள் குரூப் 4 முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி

குரூப் 4 முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்டான நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி '#WeWantGroup4Results' என்ற ஹேஷ்டேக் நேற்று இணையத்தில் ட்ரெண்டானது.

இந்த நிலையில், குரூப் 4 முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT