அரசுப் பணிகள்

இம்மாத இறுதிக்குள் குரூப் 4 முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி

தினமணி

குரூப் 4 முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்டான நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி '#WeWantGroup4Results' என்ற ஹேஷ்டேக் நேற்று இணையத்தில் ட்ரெண்டானது.

இந்த நிலையில், குரூப் 4 முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT