ஆன்மிகம்

கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டம்

வட மாநிலங்களில் தீபாவளிக்குப் பிந்தைய 15-வது நாளை கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் ஆறுகளில் வழிபடுவது மக்களின் வழக்கம். இதன்பேரில், கங்கை உள்ளிட்ட ஆறுகளில் ஏராளமானோர் நீராடி வழிபட்டனர். முழுநிலவின் பின்னணியில் வேதமந்திரங்களும், மேளதாளங்களும் முழங்க, கங்கைதாய்க்கு தீப ஆரத்தி காட்டப்படும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT