ஆன்மிகம்

திருவையாறில் கயிலைக் காட்சி

ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆடி அமாவாசையன்று திருவையாறில் அப்பர் கயிலைக் கண்டகாட்சி தரிசனம் நடைபெற்றது. இதில் முன்னாள் மேகாலயா கவர்னர் மேதகு சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், நீதிதுறை அரசு அதிகாரிகள், தருமபுரம் இளைய சன்னிதானம் உள்பட பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. படங்கள் உதவி: கொடுமுடி வசந்தகுமார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT