முகப்பு
ஆன்மிகம்

மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

திருமலையில் நடந்து வரும் ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான காலை மலையப்ப சுவாமி தாயாரின் உருவத்தைத் தாங்கி மூக்கல் மூக்குத்தி, நத்து, புல்லாக்கு தரித்து மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் மிளிர வெண்ணெய் உருண்டையை கையில் ஏந்திய கிருஷ்ணன் அருகில் வர பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →