தமிழகத்தில் தைப்பூச திருவிழா கோலாகலம் - புகைப்படங்கள்
DIN
கோலாலம்பூர் உள்ள பத்து குகைகளில் பசுமை போர்த்திய மலைத் தொடரின் அடிவாரத்தில் 140 அடி உயரத்தில் பொன்னிறத்தில் மின்னும் வேலவன் சிலை.நேர்த்திக்கடன் செலுத்தும் பெண் பக்தை.சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பெண் பக்தை.பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள்.பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள்.வேலுடன் வரும் பக்தர்.பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வரிசையாக வரும் பக்தர்கள்.ஊர்வலமாக வரும் பக்தர்கள்.காவடி எடுத்து வரும் பக்தர்கள்.வடபழனி முருகன் கோவிலில் காவடி எடுத்து வரும் பக்தர்கள்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே தமிழ் கடவுளான முருகப் பெருமானை காண குவியத் தொடங்கி உள்ளனர்.அரோகரா கோஷம் எழுப்பி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வரிசையாக வரும் பக்தர்கள்.வடபழனி முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண் பக்தை.பழனியில் காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள்.பழனியில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோயில் ஜோதி தரிசனம்.