நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான இன்று பெங்களூருவில் உள்ள அல்சூர் ஏரியில் துர்கா தேவியின் சிலைகளை கரைக்க ஊர்வலமாக வந்த பெங்காலி சமூகத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் ஒன்று கூடி நடனமாடி மகிழ்ந்தனர். 
ஆன்மிகம்

துர்கா தேவி சிலைகள் கரைப்பு - புகைப்படங்கள்

DIN
கொல்கத்தாவில் 'துர்கா பூஜை' திருவிழாவின் முடிவைக் குறிக்கும் வகையில் கங்கை ஆற்றின் கரையில் துர்கா தேவியின் சிலையை எடுத்து வரும் பக்தர்கள்.
மேற்கு வங்கத்தில், பிர்பும் மாவட்டத்தில் துர்கா தேவியின் சிலையை கரைக்க ஆற்றின் கரைக்கு வரும் பக்தர்கள்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இந்துக் கடவுளான துர்கா தேவியின் சிலையை கரைக்க எடுத்து வரும் பக்தர்கள்.
புதுதில்லியில், 'துர்கா பூஜை' திருவிழாவின் இறுதி நாளென்று, தேவியின் சிலையை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள்.
குருகிராமில், திருவிழாவின் இறுதி நாளென்று நீரில் கரைக்கப்படும் துர்கா தேவியின் சிலை.
சிறப்பு வழிபாடு நடந்து முடிந்த நிலையில், ஆற்றில் கரைக்கப்பட்ட துர்கா தேவியின் பிரமாண்ட சிலை.
பிரம்மபுத்திரா நதியில் கரைக்கப்பட்ட துர்கா தேவியின் சிலை.
பாட்னாவில் துர்கா பூஜை திருவிழாவின் இறுதி நாளென்று ஆறுகள் மற்றும் ஏரிகளில் கரைக்கப்படும் துர்கா தேவியின் சிலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT