பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்.மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர முழுக்கம்.பொன்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதியாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Advertisement
Advertisement
சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.பக்தர்களின் பரவச முழுக்கத்தில், சபரிமலை முழுவதும் ஒலிக்கும் சரண கோஷம்.சரண கோஷம் முழுங்க ஐயப்பனை வழிப்படும் லட்சக்கணக்கான பக்தர்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.