பந்தள ராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. 
ஆன்மிகம்

சபரிமலை கோயிலில் மகர ஜோதி தரிசனம் - புகைப்படங்கள்

DIN
பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்.
மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர முழுக்கம்.
பொன்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதியாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
பக்தர்களின் பரவச முழுக்கத்தில், சபரிமலை முழுவதும் ஒலிக்கும் சரண கோஷம்.
சரண கோஷம் முழுங்க ஐயப்பனை வழிப்படும் லட்சக்கணக்கான பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT