முகப்பு
ஆன்மிகம்

சபரிமலை கோயிலில் மகர ஜோதி தரிசனம் - புகைப்படங்கள்

Updated On : 14 ஜனவரி 2025, 7:33 pm IST
பந்தள ராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.
பகிர்:
பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்.
மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர முழுக்கம்.
பொன்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதியாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Advertisement

Advertisement

சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
பக்தர்களின் பரவச முழுக்கத்தில், சபரிமலை முழுவதும் ஒலிக்கும் சரண கோஷம்.
சரண கோஷம் முழுங்க ஐயப்பனை வழிப்படும் லட்சக்கணக்கான பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.