முகப்பு
ஆன்மிகம்

சபரிமலை கோயிலில் மகர ஜோதி தரிசனம் - புகைப்படங்கள்

Updated On : 14 ஜனவரி, 2025 at 7:33 PM
பந்தள ராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.
பகிர்:
Updated On : 14 ஜனவரி, 2025 at 7:27 PM
பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்.
Updated On : 14 ஜனவரி, 2025 at 7:27 PM

Advertisement

மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர முழுக்கம்.
Updated On : 14 ஜனவரி, 2025 at 7:27 PM
பொன்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதியாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Updated On : 14 ஜனவரி, 2025 at 7:28 PM
சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
Updated On : 14 ஜனவரி, 2025 at 7:28 PM
பக்தர்களின் பரவச முழுக்கத்தில், சபரிமலை முழுவதும் ஒலிக்கும் சரண கோஷம்.
Updated On : 14 ஜனவரி, 2025 at 7:28 PM
சரண கோஷம் முழுங்க ஐயப்பனை வழிப்படும் லட்சக்கணக்கான பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.