லைஃப்ஸ்டைல்

மனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்

DIN
இவரது மனைவி மாதவி கடந்த 2017ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
இவரது மனைவி மாதவி கடந்த 2017ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
தனது மனைவியின் விருப்பப்படி அவரது கனவு இல்லத்தைக் கட்டி கிரகப்பிரவேசத்தை நடத்தியுள்ளார்.
பிங்க் வண்ணத்தில் புடவை அணிந்து சிரித்த நிலையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனைவியுடன் ஸ்ரீனிவாஸ் குப்தா மற்றும் அவரது இரண்டு மகள்களும்.
எனது இல்லத்தில் என் மனைவி இருக்கிறாள் என்பது நெகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது என்றார் கணவர் ஸ்ரீனிவாஸ் குப்தா.
மனைவிக்கு பிடித்த பிங்க் நிற புடவை அணிவித்து அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மனைவியின் நினைவுடன் வாழ்ந்து வந்த அவர், மனைவியின் உருவத்தை மெழுகு சிலையாக அமைத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT