கர்நாடக மாநிலம் கோபல் மாவட்டத்தில் விபத்தில் பலியான மனைவியின் மெழுகு சிலையை தயாரித்து புது மனை கிரகப்பிரவேசத்தை நடத்திய கணவர் ஸ்ரீரீனிவாஸ் குப்தாவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
லைஃப்ஸ்டைல்

மனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்

DIN
இவரது மனைவி மாதவி கடந்த 2017ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
தனது மனைவியின் விருப்பப்படி அவரது கனவு இல்லத்தைக் கட்டி கிரகப்பிரவேசத்தை நடத்தியுள்ளார்.
பிங்க் வண்ணத்தில் புடவை அணிந்து சிரித்த நிலையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனைவியுடன் ஸ்ரீனிவாஸ் குப்தா மற்றும் அவரது இரண்டு மகள்களும்.
எனது இல்லத்தில் என் மனைவி இருக்கிறாள் என்பது நெகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது என்றார் கணவர் ஸ்ரீனிவாஸ் குப்தா.
மனைவிக்கு பிடித்த பிங்க் நிற புடவை அணிவித்து அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மனைவியின் நினைவுடன் வாழ்ந்து வந்த அவர், மனைவியின் உருவத்தை மெழுகு சிலையாக அமைத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT