முகப்பு
பிற

பல்லிகாரனை சதுப்பு நிலத்தில் வருகை தந்த பறவைகள்

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். நம்மில் பலருக்கு தெரிந்ததெல்லாம் சிட்டுக்குருவி, காகம், மயில், புறா போன்றவை தான். ஆனால் சிட்டுக்குருவிகளில் பல ரகங்கள் உண்டு. கொக்கு, மைனா, நாரை, வாத்து போன்ற பறவையினங்களில் பல்வேறு வகைகள் உண்டு. இந்நிலையில் சென்னையில் உள்ள பல்லிகாரனை சதுப்பு நிலத்தில் வருகை தந்த பறவைகள்.

Updated On : 10 ஏப்ரல், 2020 at 6:57 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.